யாழில் 9 அரிவாள்களுக்கு மேல் படுத்து நல்லூருக்கு வந்த விசித்திர காவடி!

யாழ். நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த தேர்த்திருவிழா நேற்று நிறைவுற்றதைத் தொடர்ந்து இன்று தீர்த்தத்திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகின்றது. யாழ். மாவட்டத்தின் பல பாகங்களில் இருந்தும் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தை நோக்கி காவடிகள் படையெடுத்து வருவதை காணக்கூடியதாக உள்ளது. அந்த வகையில் இதுவரை யாரும் செய்யாத ஒரு நேர்த்திக்கடனை பக்தர் ஒருவர் செய்துள்ளார். பறவை காவடி, தூக்கு காவடி, பால் காவடி, இவ்வாறு பல காவடிகளை இதுவரை நாம் பார்த்திருக்கின்றோம். ஆனால் இன்றைய திருவிழாவில் ஒரு இளைஞன் … Continue reading யாழில் 9 அரிவாள்களுக்கு மேல் படுத்து நல்லூருக்கு வந்த விசித்திர காவடி!